மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும். அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து.......
இன்றைய தினம் எமது பிரதேச சபையில் கௌரவ தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்தார் வவுனியா பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் நிகழ்வின் பதிவுகள்.......
கிறிஸ்தவ மதத்தவர் தவக்காலத்தின் போது மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் கோமரசன்குளம் கல்வாரி புனிதத் தலம் நோக்கி ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்வதைப்போல, இவ்வருடமும் மன்னார்.......