அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.17 – சாளம்பைக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *