எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களை நடத்துவோருக்கான கலந்துரையாடல் 24.04.2026ம் திகதி கௌரவ தலைவர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன்


எமது சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.உணவகங்களில் பொலித்தீன் பாவனையினை முற்றாக தடை செய்வதும் அதற்கான மாற்று வழிகளினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
"நீல நிறத்தைச் சுட்டும் நாள்" Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.