அனர்த்தத்தின் பின்னரான போக்குவரத்து சீரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் – 2025.12.15 – ஆறுமுகத்தான்புதுக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் புயல் காரணமாக வீதியில் அடியோடு சரிந்து விழுந்து போக்குவரத்திற்கு தடையாக இருந்த புளியமரமானது 2025.12.15 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் கிளைகள் வெட்டியகற்றப்பட்டு போக்குவரத்து பாதை சீரமைப்பு மற்றும் துப்பரவு பணிகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *