வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான உக்குளாங்குளம் பகுதியில் வீடொன்றின் மீது விழுந்த மரமானது 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

