சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்

எமது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களில் தெரிவுசெய்யப்பட்ட 36 சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு காசோலை வழங்கும் வைபவம் சபையின் கௌரவ தலைவர் தலைமையில் 07.11.2025 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் நடைபெற்றது.

இதன்போது சனசமூக நிலையங்களுக்கான செயற்பாடுகள், தேவைப்படுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் சபையின் செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியேகத்தர்,உத்தியேகத்தர்கள், சனசமூக நிலையங்களுக்கான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்..
நிகழ்வின் பதிவுகள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *