
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சிதம்பரபுரம் பகுதியில் 2025.12.20அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
நடவடிக்கைக்களின் பதிவுகள் சில

