
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 2ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை அண்ணாநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இரு தினங்களாக நடைபெற்ற நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

