எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களை நடத்துவோருக்கான கலந்துரையாடல் 24.04.2026ம் திகதி கௌரவ தலைவர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் 
எமது சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.உணவகங்களில் பொலித்தீன் பாவனையினை முற்றாக தடை செய்வதும் அதற்கான மாற்று வழிகளினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
