

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.

Continue reading “2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.”
“SDG இலக்கு 04 – தரமான கல்வி”


வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.19அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான பான்சின்னக்குளம் பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கூடியவாறு பள்ளமாக இருந்த பகுதிகள் 2025.12.19 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் மண் நிரப்பப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான தெற்கிலுப்பைக்குளம் மற்றும் சிதம்பரபுரம் பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.19அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மரக்காரம்பளை வீதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.18அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான தோணிக்கல் பகுயில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.18அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான செல்வாநகர் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதியகோவில்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.17 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதியகோவில்குளம் – 5ம் ஒழுங்கை பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான அரபாநகர் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.16 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் புயல் காரணமாக வீதியில் அடியோடு சரிந்து விழுந்து போக்குவரத்திற்கு தடையாக இருந்த புளியமரமானது 2025.12.15 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் கிளைகள் வெட்டியகற்றப்பட்டு போக்குவரத்து பாதை சீரமைப்பு மற்றும் துப்பரவு பணிகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.14 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.13 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் கௌரவ வட்டார உறுப்பினர்கள் பங்கேற்புடன் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான ஆசிகுளம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் விழுந்த மரமானது 2025.12.12 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான அரபாநகர் – சாம்பல் தோட்டம்பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.12 இன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்